Load Image
Advertisement

காதலியுடன் எடுத்த போட்டோவை நெட்டில் போட்ட விஏஓ கைது

காஞ்சிபுரம் அடுத்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை விஏஓ.. காஞ்சிபுரம் உள்ளாவூரை சேர்ந்த இளம்பெண்ணை 5 ஆண்டாக காதலித்தார். அந்த பெண் திருமணம் செய்யலாம் என கூறியபோது, ஜாதகம் சரியில்லை என சொல்லி மறுத்துள்ளார் ராஜேஷ். மன உளைச்சலில் இருந்த பெண்ணை சமாதானம் செய்த பெற்றோர், வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் பெண்ணோடு சேர்ந்து எடுத்த போட்டோவை சோசியல் மீடியாவில் பரப்பி விட்டார் ராஜேஷ். பெண்ணின் குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. ராஜேைஷ போலீசார் கைது
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement