Load Image
Advertisement

பஸ்களை மறித்து நடுரோட்டில் கேக் வெட்டிய ஊர் தலைவர் | DMK | Atrocity | Dinamalar Video

சேலம் ஏத்தாப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், நேற்று முன்தினம் 45 வது பிறந்தநாளை ஆதவாளர்களுடன் கொண்டாடினார். பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் அருகே உள்ள சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலம் அடியில் நடுரோட்டில் டேபிள் போட்டு, கேக் வெட்டினார். வானங்களை நிறுத்தி கொண்டாட்டம் தொடர்ந்தது. அன்பழகனுக்கு மாலை போட்டு, அண்ணன் வாழ்க என கோஷம் போட்டனர். நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் சாலையே ஸ்தம்பித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement