Load Image
Advertisement

டில்லி மலை கோயிலில் ஆருத்ரா தரிசன விழா

தமிழர்கள் திரளாக பங்கேற்பு டில்லி ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள உத்தர சுவாமிமலை மலைக் கோயிலில் நடராஜருக்கு பூர்ணாபிஷேகம் மற்றும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. காலை 10.30 மணிக்கு ருத்ரா, வசோதாரா ஹோமம், பூர்ணாபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு ஆருத்ரா தரிசனம் மகா தீபாராதனையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உலா வந்த நடராஜரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் டில்லி தமிழர்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுவாமிநாத சுவாமி சேவா சமாஜ் செய்திருந்தது.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement