Load Image
Advertisement

அமைதியை அன்புடன் விதைக்கும் தமிழகத்தின் முதல் புத்தர் கோயில்!

அந்தக் காலத்தில் பல்வேறு போர்களை தொடுத்த பேரரசர் அசோக சக்கரவர்த்தி தனது கடைசி போரான கலிங்கத்துப் போருக்குப் பிறகு போர்களை கைவிட்டு உலக அமைதிக்காக கவுதம புத்தரின் அமைதி வழியை பின்பற்றி உலகெங்கும் புத்த அமைதி கோபுரங்களை நிறுவினார். இந்தியா சுதந்திரம் பெற புத்தரின் கோட்பாடான அகிம்சையை பின்பற்றி காந்தியடிகள் வெற்றியும் கண்டார். இந்த வரிசையில் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த புத்த துறவி நிட்சு தட்சு பியூஜி, மகாத்மா காந்தியடிகளின் அன்பை பெற்றவர். காந்தியடிகளால் குருஜீ என அழைக்கப்பட்டவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement