Load Image
Advertisement

காசு வேணாங்க அரிசி போடுங்க ரங்கசாமியிடம் பெண்கள் கோரிக்கை

புதுச்சேரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி முடித்துவிட்டு காரில் புறப்பட்டார் ரங்கசாமி. பெண்கள் ரங்கசாமியை சூழ்ந்தனர் நல்லா இருக்கீங்களா? என்றார். ரேஷன் கடையில் அரிசிபோடங்க.. பணம் அன்றோ செலவாகுது என்றனர். மத்திய அரசு இப்படி தான் செய்யனும் சொல்லுது என்றவர் என்ன செய்வது என யோசனை செய்வதாக கூறிவிட்டு புறப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement