Load Image
Advertisement

கோவில்பட்டி அருகே கோர சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கீர்த்திக் வயது 23. விருதுநகரில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வந்தார். தனது நண்பர்கள் செந்தில்குமார், அஜய், அருண்குமார், விக்னேஷ் ஆகியோருடன் நேற்று மாலை கல்லூரியில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் சென்றார். இளையரசனேந்தல் என்ற இடத்தில் எதிரே வந்த பஸ் மீது கார் மோதியது. கீர்த்திக், செந்தில்குமார், அஜய் ஆகியோர் ஸ்பாட்டிலேயே பலியாகினர். விக்னேஷ் மருத்துவமனையில் இறந்தார். அருண்குமார் மட்டும் சிகிச்சை பெற்றுவருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement