Load Image
Advertisement

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை

அன்னூரில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து விவசாயிகளுடன் இணைந்து தமிழக பாரதிய ஜனதா கட்சி மாபெரும் போராட்டம் நடத்தியது. இதன் எதிரொலியாக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என திமுக அரசு அறிவித்துள்ளது விவசாய பெருங்குடி மக்களின் குரலுக்கும் பாஜகவினரின் குரலுக்கும் செவி சாய்த்த முதல்வருக்கு நன்றி... அனைத்து தரப்பு மக்களின் உரிமைக்காக தமிழக பாஜக தொடர்ந்து குரல் எழுப்பும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement