Load Image
Advertisement

மாட்டிக்கொண்ட மான் வேட்டை மைனர்கள்

கிருஷ்ணகிரி அடுத்த தேன்கனிகோட்டை தாலுகாவின் காட்டுப் பகுதியில், மான்களை வேட்டையாடும் மைனர்கள் பற்றி ஓசூர் வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வேட்டையில் சிக்கும் மான்கள்... வனப்பகுதி ஓட்டலில் கறிக்குழம்பானது... கவனித்துவந்த வனக் காவலர்கள் ஓட்டல் மேனேஜர் பிரசாந்த், வேட்டையாடிகள் மாதேஷ், மல்லேஸ்வரனை கைது செய்தனர்... "சல்" மான்களுக்கு அபராதமும் போடப்பட்டது....
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement