Load Image
Advertisement

தூர் வாரி பேர் வாங்கும் கலெக்டர்..

காஞ்சிபுரம், ஏனாத்தூர் குளத்துக்கு வந்தது விடிவு காலம்... ஊரிடம் குளத்தை ஒப்படைத்து மரக்கன்றும் நட்டார் கலெக்டர் ஆர்த்தி... நீர் நிலைகளைப் பாதுகாக்கும் பெண்மணி இவர்... கோமாஸ்தா தொழிற்சாலை சி.எஸ்.ஆர். பண்டு கொடுத்துச்சு. என்.ஜி.ஓ. எக்ஸ்னோரா எக்சலண்ட்டா வேலை பார்த்தாங்க.. சங்கரா காலேஜும், காஞ்சி விழுதுகளும் பேர் சொல்லும் பிள்ளைகளானாங்க. கலெக்டர், மக்களிடம் கேட்டதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்... "குப்பையை குளத்துல கொட்டாதீங்க" கேக்குமா நம்ம சனம் ?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement