Load Image
Advertisement

கோயில் யானை லட்சுமி சமாதியில் சிலை நிறுவ புதுச்சேரி அரசு முடிவு

புதுச்சேரியில் மனக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்ற இறந்தது. உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். யானை லட்சுமி புதைக்கப்பட்ட இடத்தில் கல் சிலை நிறுவப்படும் என அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement