Load Image
Advertisement

லேட்டாக வந்த அதிகாரிகளால் 3 மணி நேரம் காத்திருந்த மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி பூம்பட்டினம் ஊராட்சியில் வருவாய் துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கவேற்டிய கூட்டம் அதிகாரிகள் வரததால் மதியம்தான் துவங்கியது. முகாமுக்கு வந்தவர்கள் 3 மணி நேரமாக அதிகாரிகளுக்காக காத்திருந்து சோர்ந்தனர். சிலர் சேரில் அமர்ந்தபடியே தூங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement