Load Image
Advertisement

கலெக்டர் உத்தரவை மதிக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்த போலீஸ்

கோவை கலெக்டர் ஆபிஸ்ல பணிபுரியும் பெண் ஊழியர், அரசு வேலை வாங்கி தர்றதா ஒருத்தர் கிட்ட 4 லட்சம் ரூபாய் வாங்கி இருக்காங்க. அப்பறமா, பதிவுத்துறை செயலர் பேர்ல போலியா ஒரு பணி நியமன உத்தரவை கொடுத்து ஏமாத்திட்டாங்க. இந்த விவகாரம் வெடிச்சதும், அந்த ஊழியரை சஸ்பெண்ட் செஞ்ச கலெக்டர் சமீரன் , ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் வாங்கி , எப்ஐஆர் போடும்படி உத்தரவு போட்டார். ஆனா போலீஸ், புகாரை மட்டும் வாங்கிட்டு, எப்ஐஆர் போடாம கட்டப்பஞ்சாயத்து
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement