Load Image
Advertisement

பொள்ளாச்சி முகாமில் பரபரப்பு

பொள்ளாச்சி அருகே கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் 22 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது அங்குள்ள 35 வயது சுயம்பு யானையை பாகன் பிரசாந்த் கவனித்து வந்தார். வழக்கம் போல காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் முகாமுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார் அப்போது திடீரென யானைக்கு மதம் பிடித்தது. பாகன் பிரசாந்தை தூக்கி அருகில் இருந்த பள்ளத்தில் வீசியது. பலத்த காயத்துடன் அவர் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அந்த யானையை பாகன்கள் தனியாக பராமரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement