Load Image
Advertisement

4 நாட்கள் ஆகியும் வடியாத நீர் தத்தளிக்கும் பூந்தமல்லி மக்கள்

சென்னை பூந்தமல்லியில் வெளுத்து வாங்கி வந்த மழை நின்று 4 நாட்கள் ஆகிறது. பாரிவாக்கம் ஊராட்சி மாருதி நகர், ஜேஜே நகரில் இன்னும் மார்பளவு நீர் தேங்கி உள்ளது. ஆக்கிரமிப்புகளால் ஏரி நீர் புகுந்ததாக அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். கழிவுநீரும் கலந்துள்ளதால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்யாவசிய தேவைக்கு வெளியே செல்ல மக்கள் மிதவைகளை பயன்படுத்துகின்றனர். ரேஷன் கடையிலும் நீர் தேங்கியுள்ளதால், மக்கள் பொருட்கள் வாங்க முடியவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement