Load Image
Advertisement

வீடியோ எடுத்த போலீஸை அடிக்கப் பாய்ந்த திமுக நிர்வாகி | Shorts

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே, கஸ்தூரிபாளையத்தில் கடந்த மாதம் பாஜ, விஷ்வஹிந்து பரிஷத் அமைப்பினர் கம்பம் நட்டு கொடி ஏற்றினர். பெரியநாயக்கன்பாளைய பேரூராட்சி தலைவரும் திமுக நிர்வாகியுமான விஷ்வ பிரகாஷ், ஆட்களுடன் கொடிக் கம்பங்களை சாய்த்தார். போலீசார் வீடியோ எடுத்தபோது, அடிக்கப் பாய்ந்து செல்போனை பறிக்க முயன்றார். இதுதொடர்பான வழக்கில், விஷ்வ பிரகாஷ் முன் ஜாமீன் பெற்றார். போலீசை அடிக்கப் பாயும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் சில தினங்களாக பரவிவருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement