Load Image
Advertisement

42 ஆண்டுக்குபின் ஏரி நிரம்பியதால் பெண் குழந்தைகளுக்கு பாத பூஜை

திருப்பத்தூர் மாவட்டம் மேல்அச்சமங்கலம் பகுதியில் 84 ஏக்கரில் பொன்னியம்மன் கோயில் ஏரி உள்ளது. தொடர்மழை காரணமாக 42 ஆண்டுக்கு பிறகு ஏரி நிரம்பியது. இதனை கொண்டாடும் வகையில் கிராம வழக்கப்படி பெண் குழந்தைகளை ஏரிக்கரையில் நிற்கவைத்து அவர்களுக்கு ஊர் மக்கள் பாத பூஜை செய்தனர். பம்பை மேளங்கள் வாசித்தும் இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement