Load Image
Advertisement

நடிகைகள் பற்றி ஆபாச பேச்சு திமுக நிர்வாகி சாதிக் மீது வழக்கு

சென்னை ஆர்.கே.நகரில் சமீபத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக் பேசினார். பா.ஜ.,வைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம், நமீதா, கவுதமி ஆகியோர் குறித்து மிகவும் அருவருப்பாகவும், ஆபாசமாகவும் பேசினார். பா.ஜ மாநில மகளிரணி பொதுச் செயலர் நித்யா சீனிவாசன், கடந்த 29ம்தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, சைதை சாதிக் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட ஐந்து பிரிவுகளில் நேற்று போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement