Load Image
Advertisement

மேலும் 5 கோயில்களில் நாள் முழுதும் பிரசாதம்

மயிலை கபாலீஸ்வரர், மேல்மலையனுார் அங்காளம்மன், இருக்கன்குடி மாரியம்மன், பொள்ளாச்சி மாசாணியம்மன், நாமக்கல் நரசிம்ம பெருமாள் கோயில்களில் நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அறநிலைய அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை கோயில்களில், நாள் முழுதும் அன்னதான திட்டம் விரைவில் துவக்கப்படும் என்றார். வடபழநி ஆண்டவர் கோயில் உள்ளிட்ட 10 கோயில்களில் ஏற்கனவே இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement