Load Image
Advertisement

கோவையில் தொடர் குண்டு வீச்சு பாதுகாப்பில் 4 ஆயிரம் போலீஸ்

கோவையில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்நது நடந்தது. பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த சூழலில் மேலும் அசம்பாவிதம் நடைபெறமால் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சேலம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர். இதுதவிர தமிழ்நாடு கமாண்டோ படை போலீசார் உட்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement