Load Image
Advertisement

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயம் எதற்கு?

சென்னை, குரோம்பேட்டை அரசுப்பள்ளி மாணவன் சுந்தர்ராஜன், முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 503 மதிப்பெண் பெற்ற சுந்தர்ராஜனுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள், நீட் தேர்வை கண்டு பயப்பட வேண்டியதே இல்லை. நம்பிக்கையுடன் படித்தால் சாதிக்கலாம் என்கிறார் சுந்தர்ராஜன்.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement