Load Image
Advertisement

தொடர் மழை செங்கல் விலை உயர்வு

மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் செங்கல் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு செங்கல் 5 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த மாதம் முதல் பெய்து வரும் மழை காரணமாக செங்கல் உற்பத்தி செய்ய முடியாமல் விலை உயர்ந்து வருகிறது. தற்போது 6 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது. மழை தொடந்தால் செங்கல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement