Load Image
Advertisement

தத்தளிக்கும் பாகிஸ்தான் பிரதமர் மோடி வருத்தம் | Pakistan | Flood | Modi

பாகிஸ்தானில் 30 ஆண்டு இல்லாத அளவுக்கு கடுமையான மழை பெய்து வருகிறது. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 110 மாவட்டங்களில் 57 லட்சம் பேர் தங்குமிடம், உணவு இன்றி தவிக்கின்றனர். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உளள்னர். பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவை அறிந்து வருத்தமடைந்தேன். இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புகிறேன் என மோடி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement