Load Image
Advertisement

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி கொடியேற்றம்

காரைக்குடி அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் விழாவில் தினம் ஒரு வாகனத்தில் கற்பக விநாயகர் வலம் வருவார். 30ம் தேதி தேரோட்டமும், 31ம் தேதி தீர்த்தவாரியும் நடக்க உள்ளது.கொடியேற்றத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement