Load Image
Advertisement

டிஜிபி பெயரில் மோசடி வாலாட்டும் கும்பலுக்கு வலை

தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் ஆன்லைன் பண மோசடி தினமும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கலெக்டர்கள் பெயரில் வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பி அதிகாரிகளிடம் வசூல் வேட்டை நடத்தியது. தற்போது தமிழக டிஜிபி பெயரிலேயே மோசடியில் களமிறங்கி விட்டது. டிஜிபி என அறிமுகப்படுத்திக் கொண்டு அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி 'வாட்ஸ்-அப், எஸ்எம்எஸ் அனுப்புகின்றனர். பலரும் இதை உண்மையான நம்பி விட்டனர். இந்த நிலையில் போலி மெசெஜ்களை பொருட்படுத்த வேண்டாம். அதை அனுப்புவோர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் சிக்கிவிடுவர் என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement