Load Image
Advertisement

காரில் பம்பருடன் உலா வரும் எம்எல்ஏ

விபத்து ஏற்படும்போது கார் முகப்பில் பம்பர் இருப்பதால் உயிரைக் காக்கும் பலுான் செயல்படாமல் போகிறது. இதனால் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் வைக்க தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை மீறி திருச்சி லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ சவுந்தர பாண்டியன் தனது காரின் முகப்பில் பம்பருடன் வலம் வருகிறார். ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால் நடவடிக்கை எடுக்க போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். முன் மாதிரியாக இருக்க வேண்டிய எம்எல்ஏவே விதியை மீறலாமா? என திருச்சி மக்கள் கேள்வி விடுக்கின்றனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement