Load Image
Advertisement

ரூ.40 லட்சம் வாடகை பாக்கி சென்னையில் 130 கடைக்கு சீல்

சென்னை பாரிமுனையில் ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான 400 கடைகள் உள்ளன. நீண்ட நாட்களாக பலர் வாடகை செலுத்தவில்லை. வாடகை கட்டசொல்லி நோட்டீஸ் கொடுத்தும், 130 கடைக்காரர்கள் இழுத்தடித்தனர். 40 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ளனர். இந்த கடைகளுக்கு மாநகராட்சி சீல் வைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement