Load Image
Advertisement

மவுன நாடகம் நடத்தி மாணவர்கள் சாதனை

திருப்பூரில் உள்ள பாரதி விகாஸ் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. 76 மாணவர்கள் இணைந்து 76 நிமிடம் மவுன நாடகம் நடத்தினர். விவசாயம், மருத்துவம், துப்புரவு பணியாளர்கள், ஆசிரியர், ராணுவத்தின் முக்கியத்துவம் குறித்து மவுன நாடகம் மூலம் அழகாக விளக்கினர். அதைத் தொடர்ந்து, நித்திலா என்ற 7 வயது மாணவி இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதியும் வரைந்தும் அசத்தினார். இரண்டு சாதனைகளையும் அங்கீகரித்து ராபா Raaba உலக சாதனை புத்தக அமைப்பினர் பதக்கங்களை வழங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement