Load Image
Advertisement

கொடி ஏற்றினார் விஜயகாந்த் தொண்டர்கள் உற்சாகம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, 118 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை கட்சித்தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை பார்த்த தொண்டர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து கோஷங்களை முழங்கினர். அவர்களை பார்த்து விஜயகாந்த் கையசைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement