Load Image
Advertisement

15 ஆயிரம் டம்ளரால் உருவான தேசியக்கொடி

தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் 15 ஆயிரம் பேப்பர் டம்ளர்களில் வர்ணம் தீட்டி 75 நிமிடத்தில் பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கி சாதனை படைத்தனர். 75வது சுதந்திர தின விழாவை போற்றும் வகையில் 75 நிமிடங்களில் 21 அடி நீளம், 31.5 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி உருவாக்கப்பட்டது. மாணவர்கள் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement