Load Image
Advertisement

கார் கண்ணாடியை நொறுக்கிய கஞ்சா போதை இளைஞர்கள்.. நள்ளிரவில் தொடரும் அட்டகாசம்

காஞ்சிபுரம் அடுத்த சிறு காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சாகுல் ஹமீது. இவரது, மாருதி சுசூகி எர்ட்டிகா மாடல் காரை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். காலை எழுந்து பார்த்தபோது கார் கண்ணாடிகள் நாலா பக்கமும் உடைந்திருந்தது.வீட்டின் சிசிடிவியை செக் செய்தபோது, நள்ளிரவில் சட்டை கூட போடாமல் முகத்தை மறைத்து வந்த 2 இளைஞர்கள், கஞ்சா போதையில் கற்களால் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கியது தெரிந்தது. சாகுல் ஹமீது, பாலுசெட்டி போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சியை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement