Load Image
Advertisement

100வது பிறந்தநாள் கொண்டாடிய மீனாட்சி பாட்டி எள்ளு பேரன், பேத்திகளுக்கு ஆசி

சென்னை, திருவொற்றியூரை சேர்ந்தவர் மீனாட்சி என்ற பட்டம்மாள். 100 வயது முடிந்து 101 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். 5 தலைமுறை கண்ட மீனாட்சிக்கு,3 ஆண், 2 பெண் பிள்ளைகள், 7 பேரன், 5 பேத்திகள், 4 கொள்ளு பேரன், 7 கொள்ளு பேத்திகள், ஒரு எள்ளு பேரனும் உள்ளனர். மீனாட்சி பாட்டியின் 100வது பிறந்தநாளை குடும்பத்தினர், சிறப்பாக கொண்டாடினர். 11 சாஸ்திரிகள், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம் ஆயுஷ் ஹோமம் நடத்தினர். பின்னர் மீனாட்சி பாட்டியிடம், குடும்பத்தினர், ஊர் மக்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement