Load Image
Advertisement

பிரதமர் நேருவின் முதல் உரை..

இந்தியாவிற்கு ஆகஸ் 15, 1947 அன்று நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த பிறகு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு செங்கோட்டையில் இருந்து தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது 'நள்ளிரவில் உலகம் தூங்கிக்கொண்டிருக்கும் போது, இந்தியா வாழ்விலும் சரி, சுதந்திரத்திலும் சரி விழித்தெழும் எனக்கூறி தனது முதல் உரையை தொடங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement