Load Image
Advertisement

தேசிய கீதத்தால் ஏற்பட்ட சர்ச்சை

ரவீந்திரநாத் தாகூர் இயற்றியதே ஜன கண மன என்கிற நம் தேசிய கீதம். 5 பாராக்கள் கொண்ட இதில் ஒரு பாராவை மட்டுமே நாம் பாடுகிறோம். இதை எழுதிய காலத்தில் வங்கப்பிரிவினை அமலில் இருந்தது .அதை தான் இந்த தேசம் ஒன்று என தாகூர் வலியுறுத்தியுள்ளார். ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலம் வரை god save the queen என்ற பாடலை தான் பாடியுள்ளனர். தாகூரின் இந்த பாடல் பிரிட்டிஷ் அரசை புகழ்வதற்காக எழுத்தப்பட்டது என ஒரு சர்ச்சை எழுந்தது. இந்த பாடல் இந்தியாவின் வெற்றியை பேசுகிறது, பிரிட்டிஷ் மன்னரின் வெற்றியை பற்றி அல்ல என தாகூர் விளக்கமளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement