Load Image
Advertisement

'பாரத்' என்று அழைக்க இது தான் காரணம்!

'பாரத்' என்று அழைக்க இது தான் காரணம்! 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒரு அரசாங்க கட்டமைப்பே இல்லை. நாட்டை வழிநடத்த ஒரு பிரதமரோ, குடியரசு தலைவரோ அப்போது கிடையாது. கவர்னர் ஜெனரல் தான் அதிகாரம் மிக்கவராக இருந்தார். அதன்பின் குடியரசு பெற்ற பிறகு தான் இந்தியாவில் ஒரு நிலையான அரசாங்க கட்டமைப்பு உருவானது. இந்தியாவை சமஸ்கிருதத்தில் பாரத் ஞானாராஜ்யா என அழைப்பார்கள். அதனால் தான் இந்தியில் பாரத் என அழைக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement