Load Image
Advertisement

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், கோயில்வாடி பகுதிகளில் உள்ள சர்ச்களுக்கு பங்கு தந்தையாக இருப்பவர் ஜான் ராபர்ட். சிவகங்கையை சேர்ந்தவர். தங்கச்சி மடம் பள்ளியில் படித்து வரும் 15, 16 வயது சிறுமிகள் 3 பேருக்கு ஜான் ராபர்ட் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. சிறுமிகளிடம் விசாரணை நடத்திய பிறகு, மாவட்ட சைல்டு லைன் அதிகாரிகள், மண்டபம் போலீசில் புகார் அளித்தனர். பங்குத்தந்தை ஜான் ராபர்ட், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement