Load Image
Advertisement

இந்தியில் ஆத்திச்சூடி எழுதிய 17 வயது அவ்வையார் | Avvaiyar | Hindi | Aathichoodi

தமிழ் மொழியின் சிறந்த நீதி நூல்களில் ஒன்று ஆத்திச்சூடி. இதை இயற்றியது அவ்வையார். நமக்கு ஆத்திச்சூடியை தமிழில்தான் தெரியும். திருச்சியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி அப்சரா ஆத்திச்சூடியை இந்தியில் மொழிபெயர்த்து, சாதனை படைத்துள்ளார். அவ்வையாரின் கொன்றை வேந்தன் பாடலையும் அவர் இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். ஆத்திச்சூடியை இந்திக்கு கொண்டு சென்ற அப்சராவை கவர்னர் ரவி, தலைமைச்செயலாளர் இறையன்பு, மாவட்ட கலெக்டர் சிவராசு பாராட்டினர். அப்சராவின் தந்தை சசிகுமார் கூறுகையில், இந்தி படிப்பது எல்லாருக்குமே கூடுதல் தகுதியை தரும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement