Load Image
Advertisement

மெட்ரோ கான்கிரீட் உடைந்து இளம்பெண் தலையில் விழுந்தது

சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்தவர் பவதாரிணி. வயது 19. திருவொற்றியூர் போலீஸ் நிலையம் எதிரே நடந்து சென்றார். அப்போது, மெட்ரோ செல்லும் மேம்பாலத்தின் அடிப்பகுதியில் இருந்து கான்கிரீட் பெயர்ந்து, பவதாரிணி தலையில் விழுந்தது. இதில், பவதாரிணி தலையில் காயம்பட்டு ரத்தம் கொட்டியது. போலீசார் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement