Load Image
Advertisement

புதுச்சேரி கூட்டணியில் குழப்பம் இல்லை ரங்கசாமி விளக்கம்

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மூலம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களையும் சிசிடிவி மூலம் கண்காணிக்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 27 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சிசிடிவி மூலம் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிக்கப்படும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது என்ன கோரிக்கை வைத்தீர்கள் என கேட்டதற்கு ரங்கசாமி பதிலளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement