Advertisement
  • வீடியோ
  • பொது வீடியோ »

ஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்

நவ் 12,2019 15:02 IST
சென்னையில் நடைபாதைகள் சரியாக பராமரிக்கபடவில்லை என சென்னை ஹைகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, கடைகள் வைக்கப்பட்டுள்ளதாலும், ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தபட்டுள்ளதாலும் பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு சத்தியநாராயணன் மற்றும் ஷேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மாநகராட்சி கடை நிலை ஊழியர்களே நடைபாதைகளில் கடைகள் அமைப்பதிருப்பதாக கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் நடைபாதையில் நிறுத்தி வைக்கபட்டுள்ள இருசக்கர வாகனங்கள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இது குறித்து புதனன்று அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பொது வீடியோ:

புதுஜெயிலில் கேக், செடி, தொட்டிகள் ஆர்டர் செய்யலாம்

பாரதியார் பிறந்தநாள்

நான்காவது வார்டு உறுப்பினர் பதவிக்கு ரெண்டு லட்ச ரூபாய் ஏலம்

10 ரூபாய்க்கு வெங்காயம்

இலக்கை நோக்கி வெற்றிநடை போடும் எல்.ஐ.சி.,!

40வது இசை, இயல் நாடக விழா

இலங்கையில் பெண்கள் பொட்டு வைக்க அரசு தடை

பி.இ படித்தவர்கள் டெட் எழுதலாம்

22,557 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ரூ.24 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி

சிங்கப்பூர் ஆசிரியர்கள் பங்கேற்ற முத்தமிழ் முகாம்

திறக்காமலே வீணாகிறது அம்மா பூங்கா

» பொது வீடியோ முதல் பக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Download for free from the Store »

Advertisement

© 2019 Dinamalar

மேலே செல்ல ↑

All Rights Reserved