Advertisement
  • வீடியோ
  • சிறப்பு தொகுப்புகள் வீடியோ »

மாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்!

நவ் 12,2019 13:00 IST
சேலம், ஆத்தூர் அருகே, மல்லியக்கரை ஊராட்சிக்குட்பட்ட கருத்தராஜாபாளையம் கிராம மக்கள், மாடி வீடு கட்டுவது தெய்வ குற்றம் என நம்புவதால், 140 ஆண்டுகளுக்கு மேலாக கூரை மற்றும் ஓட்டு வீடுகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் எங்கேயும் கான்கிரீட் மேற்கூரை வீடுகளோ, மாடி வீடுகளோ இல்லை. குலதெய்வமான பெரியசாமி ஊரை காப்பாற்றி வருவதாக நம்பும் மக்கள், சுவாமியே கீழே இருக்கும்போது, மாடியில் நின்று சுவாமியை பார்க்க கூடாது என்பதால், மாடிவீடோ, படிகள் வைத்தோ வீடுகள் கட்டுவதில்லை. அதையும் மீறி கட்டினால், அசம்பாவிதங்கள் நிகழும் என்கிறார்கள்.

மேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:

மேரா நாம் அப்துர் ரஹ்மான்.. இப்போ நான் ராஜினாமா பண்றேன்..

விவசாயமும் நல்ல பிசினஸ் தான் | Agriculture | Business | Madurai | Dinamalar

சமூகத்திற்காக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும்

தேவதைகளை தொட்டால் சுடவேண்டும்

E - வேஸ்ட் பயங்கரம்!

வெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் ? | Onion Price hike | Enam

தேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா? திருநங்கை அப்சரா ரெட்டி ...

சாகித்ய அகாடமி விருது யாருக்கு? எதிர்பார்ப்பில் வாசகர்கள்! | Sahitya Akademi ...

பத்மநாபபுரம் 'வுட் பேலஸ்' ஆசியாவில் டாப் | Padmanabhapuram Palace | Kanyakumari | Dinamalar |

குழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்!

அடேங்கப்பா... தலைமுறைக்கும் பணம் தரும் பீமா மூங்கில்

சட்டம் தூங்கும்.. ஆனா எப்ப முழிச்சுக்கும்னு தெரியாது


» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Download for free from the Store »

Advertisement

© 2019 Dinamalar

மேலே செல்ல ↑

All Rights Reserved