Advertisement
  • வீடியோ
  • சம்பவம் வீடியோ »

தொடர் கொள்ளை; 40 பவுன் நகை பறிபோனது

நவ் 11,2019 14:48 IST
ஈரோடு, தட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், இரு தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த 27 சவரன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாயும் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் கொள்ளை தொடர்பாக விசாரிக்கின்றனர்.

மேலும் சம்பவம் வீடியோ:

பெண் கொலை வழக்கில் கணவர் கைது

சிறுவனை கொன்று குப்பைக்கிடங்கில் புதைத்த ரவுடி சிறுவர்கள்

குளத்தில் மூழ்கி தாய்,மகள் பலி

காங். தலைவர் அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் கைகலப்பு

ஊராட்சி மன்ற தலைவர் 50 லட்சத்துக்கு ஏலம்....?

மனைவிக்கு அவதூறு நண்பன் குத்தி கொலை

10 ஆடுகளை வேட்டையாடிய மர்ம விலங்கு

மாணவியுடன் தனியாக வந்த ஆசிரியருக்கு தர்மஅடி

கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ரவுடிகள்

11பேரை காப்பாற்றிய உண்மை கதாநாயகன்

டெல்லி பேப்பர் ஆலையில் தீ 43 பேர் மரணம்

தலைமை காவலருக்கு வெட்டு

» சம்பவம் வீடியோ முதல் பக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Download for free from the Store »

Advertisement

© 2019 Dinamalar

மேலே செல்ல ↑

All Rights Reserved