Advertisement
  • வீடியோ
  • சிறப்பு தொகுப்புகள் வீடியோ »

இந்த கடையில் நேர்மை கிடைக்கும்!

ஜூலை 17,2019 15:50 IST
மாணவர்களிடையே ஒழுக்கம், நேர்மையை வளர்க்க வித்தியாசமான முயற்சியை கையாள்கிறது கோவை, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி. இங்குள்ள ஒரு வகுப்பறையில் 'நேர்மை அங்காடி' அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு கடை மாதிரிதான். மாணவ, மாணவிகளுக்கு தேவையான பேப்பர், பேனா, நோட் புக், பென்சில், சார்ட், வரைபடங்கள் உள்ளிட்ட எழுது பொருட்களும், கடலை மற்றும் எள் மிட்டாய்களும் விலை பட்டியலுடன் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அங்காடியை கவனிக்க ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மாணவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அதற்கான பணத்தை அங்கிருக்கும் உண்டியலில் போட்டு விட வேண்டும்.

மேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:

சிங்கப்பூர் ஏன் கொசுவை வளர்க்கிறது? | Project Wolbachia Singapore

ஹைடெக் மாநகராட்சி மதுரை தான் டாப்

மேரா நாம் அப்துர் ரஹ்மான்.. இப்போ நான் ராஜினாமா பண்றேன்..

விவசாயமும் நல்ல பிசினஸ் தான் | Agriculture | Business | Madurai | Dinamalar

சமூகத்திற்காக போராட இளைஞர்கள் முன்வர வேண்டும்

தேவதைகளை தொட்டால் சுடவேண்டும்

E - வேஸ்ட் பயங்கரம்!

வெங்காயம் விலை அதிகரிக்க காரணம் இதுதான் ? | Onion Price hike | Enam

தேர்தல் அறிக்கைக்கு மட்டும்தான் நாங்களா? திருநங்கை அப்சரா ரெட்டி ...

சாகித்ய அகாடமி விருது யாருக்கு? எதிர்பார்ப்பில் வாசகர்கள்! | Sahitya Akademi ...

பத்மநாபபுரம் 'வுட் பேலஸ்' ஆசியாவில் டாப் | Padmanabhapuram Palace | Kanyakumari | Dinamalar |

குழந்தைகளை பாதுகாக்கும் பாரம்பரிய விளையாட்டுகள்!

» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Download for free from the Store »

Advertisement

© 2019 Dinamalar

மேலே செல்ல ↑

All Rights Reserved