Advertisement
  • வீடியோ
  • சம்பவம் வீடியோ »

இறந்து கிடந்த புலி; விஷம் வைக்கப்பட்டதா?

ஜூலை 15,2019 19:07 IST
ஊட்டியை அடுத்த பார்சன்ஸ்வேலி மேல்கோடு மந்தில் புலி ஒன்று இறந்து கிடந்தது. வனத்துறையினர் செய்த ஆய்வில், 14 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என தெரிந்தது. இங்கு சில இடங்களில் விவசாயம் நிலம் இருப்பதால், வனவிலங்கு மோதலில் புலி இறந்ததா அல்லது விவசாய நிலத்தை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க விஷம் வைத்து கொல்லப்பட்டதா என பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் வீடியோ:

பெண் எரித்துக்கொலை

வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி

அதிகாலையிலே செயல்படும் பார்

ஆடமறுத்த டான்ஸர் முகத்தில் சுட்ட வெறியன்

ஆசிட் கொட்டி மாணவர்கள் காயம்; எச்.எம்., உள்ளிட்ட 2பேர் மீது வழக்கு

தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

சஜனார் 2008ல் நடத்திய என்கவுண்டர்

ஐதராபாத் என்கவுண்டர் வீடியோ இதுதான் | Hydrabad Encounter Video Leaked

கதண்டு வண்டு தாக்கி மாணவர்கள் காயம்

பலாத்கார குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொலை

சில்மிஷ டியுஷன் டீச்சருக்கு சிறை

கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது

» சம்பவம் வீடியோ முதல் பக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Download for free from the Store »

Advertisement

© 2019 Dinamalar

மேலே செல்ல ↑

All Rights Reserved