Advertisement
  • வீடியோ
  • பொது வீடியோ »

மாணவர் கைது : கிராமத்தினர் திரண்டனர்

ஜன 17,2019 00:00 IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த, போராட்டத்தில் பங்கேற்ற, பண்டாரம்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் சந்தோஷ் காயமடைந்தார். தற்போது குணமான நிலையில் வியாழனன்று சந்தோைஷ போலீசார் கைது செய்தனர். மாணவரை விடுவிக்க கோரி, பண்டாரம்பட்டி கிராமத்தினர், ஊர் கோயில் முன்பாக தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொது வீடியோ:

2 வாரத்துக்கு வந்தே பாரத் ஃபுல்

போலி படங்களை பரப்பாதீர்: CRPF

தியாகராஜ சுவாமி கோவிலில் நாட்டியாஞ்சலி

காப்பியடிக்கும் ஸ்டாலின்; போட்டுத்தாக்கும் கமல்

சவாலுக்கு ரெடி...

பிரிவினைவாத தலைவர்கள் பாதுகாப்பு வாபஸ்

கோவை ஜல்லிக்கட்டு கோலாகலம்

தயார் நிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள்

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி, மோட்சதீபம்

ஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா?

பலாத்காரம் பாதிரியாருக்கு 60 ஆண்டு காவல்

தமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை

» பொது வீடியோ முதல் பக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Download for free from the Store »

Advertisement

© 2019 Dinamalar

மேலே செல்ல ↑

All Rights Reserved