Advertisement
  • வீடியோ
  • சம்பவம் வீடியோ »

பெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,

ஜன 15,2019 13:00 IST
பழநி அருகே ஆயக்குடி, நடுத்தெருவைச் சேர்ந்த முருகானந்தத்திற்கும், காங்கேயத்தில் வி.ஏ.ஓ..,வாக பணிபுரியும் பரந்தாமன், என்பவருக்கும் இடையே இடபிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் முருகானந்தத்தின் குழந்தைகள் குமரன், சரவணன், ஆகியோர் பரந்தாமன் வீடு அருகே தெருவில் விளையாடினர். முருகானந்தம் மேல் ஆத்திரத்தில் இருந்த பரந்தாமன் மாடியில் இருந்து குழந்தைகள் மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த குழந்தைகள் பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் சம்பவம் வீடியோ:

துப்பாக்கியால் சுட்டு கொள்ளை: 2 பேர் கைது

வேன் கவிழ்ந்து 30 பேர் காயம்

காணாமல் போன இளைஞன் கொலை

பற்றி எரிந்த ஆம்னி பஸ்

பஸ்-வேன் மோதல் 4 பேர் பலி

பாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது

சிறுமி கொடூர கொலை; வாலிபனுக்கு தூக்கு

தீவிரவாதிகள் தாக்குதலில் அரியலூர் வீரர் வீரமரணம்

ரயில் மோதி சிறுவன் பலி

இறந்தது எங்கள் வீட்டு பிள்ளையா?

வியாபாரிகள் தொழிலதிபர்களுக்கு மிரட்டல்

ஏ.டி.எம்., மோசடி 3 பேர் கைது

» சம்பவம் வீடியோ முதல் பக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Download for free from the Store »

Advertisement

© 2019 Dinamalar

மேலே செல்ல ↑

All Rights Reserved