Advertisement
  • வீடியோ
  • விவசாயம் »

கடும்குளிரால் மஞ்சள் சாகுபடி பாதிப்பு

டிச 28,2018 00:00 IST
பொங்கல் திருநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் தங்கம்மாள்புரம், சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவும், கடும்குளிரால் மஞ்சள் குழையின் இலைகள் கருகி, மஞ்சள் கிழங்குகள் அழுக தொடங்கியுள்ளது. மேலும், நரையான் பூச்சி தாக்குதலால் இலைகளில் ஓட்டை விழுகிறது. இதனால், இந்த ஆண்டு, மஞ்சள் விவசாயம் செய்த விவசாயிகள் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயம்:

முந்திரி விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி

வெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்

குலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு

இலக்கை தாண்டி நெல் உற்பத்தி

லாபம் தரும் செடி அவரைக்காய்

துவங்கியது முதல் போக நெல் அறுவடை

தண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்

மாம்பூக்களை காக்கும் முயற்சியில் விவசாயிகள்

படுத்து விட்ட பருத்தி விற்பனை வேதனையில் விவசாயிகள்

பனிக்காலத்தில் கால்நடை பராமரிப்பு

ஆமணக்கு, அவுரியில் ஜீரோ பட்ஜெட் விவசாயம்

தோட்டப் பயிர்களில் லாபம் பார்க்கும் விவசாயி

» விவசாயம் முதல் பக்கம்

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
Forgot password ?
New to Dinamalar ?
Create an account
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

Download for free from the Store »

Advertisement

© 2019 Dinamalar

மேலே செல்ல ↑

All Rights Reserved