Load Image
Advertisement

மான்கள் பலி

கொட்டாம்பட்டி,
உதினிபட்டி அருகே பொட்டக்குளத்தில் 6 மாத பெண் புள்ளிமான் நேற்று காலை உணவு தேடி வந்த போது வேலியில் சிக்கி காயமடைந்தது. வனகாப்பாளர் சங்குப்பிள்ளைக்கு தகவல் தெரிவித்தும் மாலை வரை வராததால்மான் இறந்தது. இதேபோல் மேலுார் ஆட்டுக்குளத்திற்கு வெள்ளமலையில் இருந்து தண்ணீர் தேடி வந்த 2 வயது பெண் புள்ளி மானை நாய்கள் விரட்டி கடித்ததில்இறந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement