திதி கொடுக்க வந்தவர்கடலில் மூழ்கி பலி
சேதுக்கரை:அப்போது அணிந்திருந்த வேட்டி சிக்கிக்கொண்டதில் கடலுக்குள் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.உறவினர்கள் இறந்தமோகனின் உடலை மீட்டனர். மனைவி சந்திரா அளித்த புகாரில்மரைன் போலீஸ் எஸ்.ஐ., மாணிக்கம் வழக்குபதிந்து விசாரிக்கிறார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!