Load Image
Advertisement

சம்பவம்

26 Mar 2020

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் மீறி சென்றதால் கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இடம்: சிவகங்கை ரயில்வே மேம்பாலம் அருகே.

26 Mar 2020

ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே வரும் வாகன ஓட்டிகள் ஓரம்கட்டப்பட்டனர். இடம்: தாம்பரம்

26 Mar 2020

நாடே கொரோனாவை கண்டு அஞ்சி ஓடும் நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய இளைஞர்கள் சாலையில் நின்று செல்ஃபி எடுக்கும் அவலம் உள்ளது. இடம் : விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகில்.

26 Mar 2020

திருப்பூர், மாநகராட்சியில் பணியாற்றும் தனியார் துப்புரவு தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதுகாத்துக்கொள்ள தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என கோவில்வழியில் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்தில் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் உள்ளனர்.

 
Advertisement