நாடே கொரோனாவை கண்டு அஞ்சி ஓடும் நிலையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய இளைஞர்கள் சாலையில் நின்று செல்ஃபி எடுக்கும் அவலம் உள்ளது. இடம் : விழுப்புரம் நான்கு முனை சிக்னல் அருகில்.
திருப்பூர், மாநகராட்சியில் பணியாற்றும் தனியார் துப்புரவு தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதுகாத்துக்கொள்ள தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என கோவில்வழியில் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்தில் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் உள்ளனர்.