Load Image
Advertisement

சம்பவம்

20 Feb 2020

மணல் ஏற்றி சென்ற லாரி சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தென்மாவட்டங்களில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த வாகனங்கள் ஒரு மணி நேரம் ஜி.எஸ்.டி. சாலையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இடம். பெருங்களத்தூர்.

20 Feb 2020

பழநி -உடுமலை ரோட்டை மறைத்து விதி மீறி அதிகளவில் மக்காச்சோள தட்டைகளை டிராக்டர்களில் ஏற்றிச்செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.

20 Feb 2020

உடுமலை சின்னவீரம்பட்டி உஜ்ஜையினி மாகாளி அம்மன் கோவில் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் திருப்பூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

20 Feb 2020

அவிநாசி விபத்தில் பலியானவர்களின் உடல் திருப்பூர், அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் கேரளாவிற்கு தமிழக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

 
Advertisement